கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி வாய்க்கால் மேடு புதுத்தெருவில் பொதுக் கழிப்பிடம் கட்டித் தரக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் குளித்தலை ஒன்றி யம் சார்பாக நவ.19 அன்று குளித்தலை நகராட்சி அலுவல கத்தில் மலம் கழிக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.